நிதி அன்பளிப்பு

நிதி அன்பளிப்பு
இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊரினை சேர்ந்த இருவர் முறையே ரூபா.50,000/= மற்றும் ரூபா.10,000/= மற்றும் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த கனடிய நலன்விரும்பி ஓருவர் இலங்கை ரூபா.100,000/= மற்றும் ஐக்கியராச்சிய நலன்விரும்பி ஓருவர் இலங்கை ரூபா.120,000/= நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
மேற்படி ரூபா.280,800/= நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வாறான தங்களினால் இயன்ற நிதிப்பங்களிப்பினை எமது ஊர் மற்றும் புலம்பெயர் நலன்விரும்மிகளிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்
ஒன்றுபடுவோம் ! உழைப்போம் ! உயர்வோம் !
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
செயற்றிட்டம் 02 : மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை
குறிப்பு : பருவ மழை காரணமாக மேற்படி செயற்திட்டம் சிறிய தேக்க நிலையிலுள்ளது இடைக்காடு நம்பிக்கை நிதியம்